Thursday, 13 December 2012

"மாணவர்களை பள்ளியில் சேர்க்க மாற்று சான்றிதழ் வேண்டாம்"


 கல்வி உரிமை சட்டத்தின்படி, 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இடைநின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம், பள்ளி மாற்றுச் சான்று கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை நிரூபிக்கவும் சான்று கேட்க கூடாது என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 13 வயதுக்கு உட்பட்டோர், 8ம்வகுப்பு வரை படிக்க வேண்டும்பள்ளி படிப்பை தொடரமுடியாதவர்கள்பிழைப்பிற்காக இடம் மாறியவர்கள்இச்சட்டத்தால்பலன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.


புதிய சட்டப்படி, "13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்இடை நின்று,வேறு பள்ளியில் சேரும் போதுஅவர்களிடம்பள்ளி மாற்றுச் சான்றுகேட்டுகட்டாயப்படுத்தக் கூடாதுவயதை நிரூபிக்கவும் சான்றுதேவையில்லைபெற்றோர் உறுதி மொழியைவயது சான்றிதழாக ஏற்றுதேர்வுக்கு முதல் நாள் கூடசேர்க்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை உடனடியாக அமல்படுத்ததலைமை ஆசிரியர்களுக்குகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இச்சட்டத்தின் படிபிழைப்பிற்காக வெளி மாவட்டங்களில் குடியிருப்போர்தங்கள் குழந்தைகளை,வசிக்கும் பகுதி பள்ளிகளிலே சேர்க்கவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts