Tuesday, 18 September 2012

குரூப்-2 தேர்வு நவம்பர்-4 தேதி நடைபெறும்





கடந்த ஆகஸ்ட் மாதம் 12  ஆம் தேதி நடைபெற்ற குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் 6,40,000  பேர் எழுதினர்.ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கேள்வித்தாள் வெளியானதை அடுத்து தேர்வை ரத்து செய்தது TNPSC.இதையடுத்து இத்தேர்வு மீண்டும் வரும் நவம்பர்-4 தேதி நடைபெறும் என TNPSC அறிவித்து உள்ளது. ஆகஸ்ட் 12 அன்று இத்தேர்வை எழுதியவர்களும், தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வை எழுதாதவர்களும் நவம்பர்-4 அன்றுதேர்வு எழுதலாம் என TNPSC அறிவித்துள்ளது.   

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts